skip to Main Content

குறள் 750

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்ல தரண்

மு.வ…

Read more

குறள் 749

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்

மு.வ…

Read more

குறள் 748

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வ தரண்

மு.வ…

Read more

குறள் 747

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரிய தரண்

மு.வ…

Read more

குறள் 746

எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்
நல்லா ளுடைய தரண்

மு.வ…

Read more

குறள் 745

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீர தரண்

மு.வ…

Read more

குறள் 744

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்

மு.வ…

Read more

குறள் 743

உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்

மு.வ…

Read more

குறள் 742

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்

மு.வ…

Read more

குறள் 741

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்

மு.வ…

Read more
Back To Top