குறள் 102 செய்ந்நன்றியறிதல் காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது மு.வ… Read more
குறள் 104 செய்ந்நன்றியறிதல் தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் மு.வ… Read more
குறள் 106 செய்ந்நன்றியறிதல் மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு மு.வ… Read more
குறள் 107 செய்ந்நன்றியறிதல் எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு மு.வ… Read more
குறள் 109 செய்ந்நன்றியறிதல் கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும் மு.வ… Read more
குறள் 110 செய்ந்நன்றியறிதல் எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு மு.வ… Read more