குறள் 81 விருந்தோம்பல் இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு மு.வ… Read more
குறள் 82 விருந்தோம்பல் விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று மு.வ… Read more
குறள் 83 விருந்தோம்பல் வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று மு.வ… Read more
குறள் 84 விருந்தோம்பல் அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந் தோம்புவான் இல் மு.வ… Read more
குறள் 85 விருந்தோம்பல் வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் மு.வ… Read more
குறள் 86 விருந்தோம்பல் செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு மு.வ… Read more
குறள் 87 விருந்தோம்பல் இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன் மு.வ… Read more
குறள் 88 விருந்தோம்பல் பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் மு.வ… Read more
குறள் 90 விருந்தோம்பல் மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து மு.வ… Read more