குறள் 1311 புலவி நுணுக்கம் பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு மு.வ… Read more
குறள் 1312 புலவி நுணுக்கம் ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து மு.வ… Read more
குறள் 1313 புலவி நுணுக்கம் கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று மு.வ… Read more
குறள் 1315 புலவி நுணுக்கம் இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள் மு.வ… Read more
குறள் 1316 புலவி நுணுக்கம் உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள் மு.வ… Read more
குறள் 1317 புலவி நுணுக்கம் வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று மு.வ… Read more
குறள் 1319 புலவி நுணுக்கம் தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று மு.வ… Read more
குறள் 1320 புலவி நுணுக்கம் நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று மு.வ… Read more