குறள் 1241 நெஞ்சொடு கிளத்தல் நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கு மருந்து மு.வ… Read more
குறள் 1243 நெஞ்சொடு கிளத்தல் இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல் மு.வ… Read more
குறள் 1244 நெஞ்சொடு கிளத்தல் கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று மு.வ… Read more
குறள் 1246 நெஞ்சொடு கிளத்தல் கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு மு.வ… Read more
குறள் 1247 நெஞ்சொடு கிளத்தல் காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேனிவ் விரண்டு மு.வ… Read more
குறள் 1248 நெஞ்சொடு கிளத்தல் பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதையென் நெஞ்சு மு.வ… Read more
குறள் 1250 நெஞ்சொடு கிளத்தல் துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா இன்னும் இழத்தும் கவின் மு.வ… Read more