குறள் 450 பெரியாரைத் துணைக்கோடல் பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் மு.வ… Read more
குறள் 451 சிற்றினம் சேராமை சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும் மு.வ… Read more
குறள் 452 சிற்றினம் சேராமை நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு மு.வ… Read more
குறள் 453 சிற்றினம் சேராமை மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னா னெனப்படுஞ் சொல் மு.வ… Read more
குறள் 456 சிற்றினம் சேராமை மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க் கில்லைநன் றாகா வினை மு.வ… Read more
குறள் 458 சிற்றினம் சேராமை மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநலம் ஏமாப் புடைத்து மு.வ… Read more