skip to Main Content

குறள் 230

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈத லியையாக் கடை

மு.வ…

Read more

குறள் 229

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்

மு.வ…

Read more

குறள் 228

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்

மு.வ…

Read more

குறள் 227

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது

மு.வ…

Read more

குறள் 226

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

மு.வ…

Read more

குறள் 225

ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்

மு.வ…

Read more

குறள் 224

இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு

மு.வ…

Read more

குறள் 223

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள

மு.வ…

Read more

குறள் 222

நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

மு.வ…

Read more
Back To Top