குறள் 1270 அவர்வயின் விதும்பல் பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால் மு.வ… Read more
குறள் 1269 அவர்வயின் விதும்பல் ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத் தேங்கு பவர்க்கு மு.வ… Read more
குறள் 1268 அவர்வயின் விதும்பல் வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து மு.வ… Read more
குறள் 1267 அவர்வயின் விதும்பல் புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின் மு.வ… Read more
குறள் 1266 அவர்வயின் விதும்பல் வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட மு.வ… Read more
குறள் 1265 அவர்வயின் விதும்பல் காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்குமென் மென்தோள் பசப்பு மு.வ… Read more
குறள் 1264 அவர்வயின் விதும்பல் கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் நெஞ்சு மு.வ… Read more
குறள் 1263 அவர்வயின் விதும்பல் உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன் மு.வ… Read more
குறள் 1262 அவர்வயின் விதும்பல் இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து மு.வ… Read more
குறள் 1261 அவர்வயின் விதும்பல் வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல் மு.வ… Read more