skip to Main Content

குறள் 940

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர்

மு.வ…

Read more

குறள் 939

உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்

மு.வ…

Read more

குறள் 938

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்
தல்லல் உழப்பிக்கும் சூது

மு.வ…

Read more

குறள் 937

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்

மு.வ…

Read more

குறள் 936

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்

மு.வ…

Read more

குறள் 935

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்

மு.வ…

Read more

குறள் 934

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன் றில்

மு.வ…

Read more

குறள் 933

உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்

மு.வ…

Read more

குறள் 932

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு

மு.வ…

Read more

குறள் 931

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

மு.வ…

Read more
Back To Top