skip to Main Content

குறள் 380

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்

மு.வ…

Read more

குறள் 379

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்

மு.வ…

Read more

குறள் 378

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்

மு.வ…

Read more

குறள் 377

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது

மு.வ…

Read more

குறள் 376

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

மு.வ…

Read more

குறள் 375

நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு

மு.வ…

Read more

குறள் 374

இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு

மு.வ…

Read more

குறள் 373

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்

மு.வ…

Read more

குறள் 372

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை

மு.வ…

Read more
Back To Top