skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
தீவினையச்சம்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
»
அறத்துப்பால்
»
இல்லறவியல்
»
தீவினையச்சம்
குறள் 201
தீவினையச்சம்
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செறுக்கு
Read more
குறள் 202
தீவினையச்சம்
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்
Read more
குறள் 203
தீவினையச்சம்
அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய செறுவார்க்குஞ் செய்யா விடல்
Read more
குறள் 204
தீவினையச்சம்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு
Read more
குறள் 205
தீவினையச்சம்
இலனென்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றுப் பெயர்த்து
Read more
குறள் 206
தீவினையச்சம்
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்
Read more
குறள் 207
தீவினையச்சம்
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும்
Read more
குறள் 208
தீவினையச்சம்
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயா தடியுறைந் தற்று
Read more
குறள் 209
தீவினையச்சம்
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந் துன்னற்க தீவினைப் பால்
Read more
குறள் 210
தீவினையச்சம்
அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்
Read more
Back To Top
Search
Submit