skip to Main Content

குறள் 371

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி
Read more

குறள் 372

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூ ழுற்றக் கடை
Read more

குறள் 373

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்
Read more

குறள் 375

நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும் நல்லவாஞ் செல்வஞ் செயற்கு
Read more

குறள் 376

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம
Read more

குறள் 377

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
Read more

குறள் 378

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின்
Read more

குறள் 379

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்
Read more

குறள் 380

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்
Read more
Back To Top