skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
ஊழ்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
»
அறத்துப்பால்
»
ஊழியல்
»
ஊழ்
குறள் 371
ஊழ்
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி
Read more
குறள் 372
ஊழ்
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூ ழுற்றக் கடை
Read more
குறள் 373
ஊழ்
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்
Read more
குறள் 374
ஊழ்
இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு
Read more
குறள் 375
ஊழ்
நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும் நல்லவாஞ் செல்வஞ் செயற்கு
Read more
குறள் 376
ஊழ்
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம
Read more
குறள் 377
ஊழ்
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
Read more
குறள் 378
ஊழ்
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின்
Read more
குறள் 379
ஊழ்
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்
Read more
குறள் 380
ஊழ்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்
Read more
Back To Top
Search
Submit