skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
நிலையாமை
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
»
அறத்துப்பால்
»
துறவறவியல்
»
நிலையாமை
குறள் 331
நிலையாமை
நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை
Read more
குறள் 332
நிலையாமை
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அருவிளிந் தற்று
Read more
குறள் 333
நிலையாமை
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்
Read more
குறள் 334
நிலையாமை
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாள துணர்வார்ப் பெறின்
Read more
குறள் 335
நிலையாமை
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யாப் படும்
Read more
குறள் 336
நிலையாமை
நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு
Read more
குறள் 337
நிலையாமை
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியு மல்ல பல
Read more
குறள் 338
நிலையாமை
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு
Read more
குறள் 339
நிலையாமை
உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு
Read more
குறள் 340
நிலையாமை
புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சி லிருந்த உயிர்க்கு
Read more
Back To Top
Search
Submit