skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
மெய்யுணர்தல்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
»
அறத்துப்பால்
»
துறவறவியல்
»
மெய்யுணர்தல்
குறள் 351
மெய்யுணர்தல்
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு
Read more
குறள் 352
மெய்யுணர்தல்
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு
Read more
குறள் 353
மெய்யுணர்தல்
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வான நணிய துடைத்து
Read more
குறள் 354
மெய்யுணர்தல்
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு
Read more
குறள் 355
மெய்யுணர்தல்
எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
Read more
குறள் 356
மெய்யுணர்தல்
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி
Read more
குறள் 357
மெய்யுணர்தல்
ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு
Read more
குறள் 358
மெய்யுணர்தல்
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு
Read more
குறள் 359
மெய்யுணர்தல்
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்
Read more
குறள் 360
மெய்யுணர்தல்
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமங் கெடக்கெடு நோய்
Read more
Back To Top
Search
Submit