skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
அறத்துப்பால்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
»
அறத்துப்பால்
குறள் 299
வாய்மை
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு
Read more
குறள் 284
கள்ளாமை
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமந் தரும்
Read more
குறள் 300
வாய்மை
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற
Read more
குறள் 285
கள்ளாமை
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்
Read more
குறள் 286
கள்ளாமை
அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண் கன்றிய காத லவர்
Read more
குறள் 287
கள்ளாமை
களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்க ணில்
Read more
குறள் 288
கள்ளாமை
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங் களவறிந்தார் நெஞ்சில் கரவு
Read more
குறள் 289
கள்ளாமை
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்
Read more
குறள் 290
கள்ளாமை
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு
Read more
குறள் 291
வாய்மை
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல்
Read more
Previous
Page
1
…
Page
10
Page
11
Page
12
Page
13
Page
14
Page
15
Page
16
…
Page
43
Next
Back To Top
Search
Submit