skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
அறத்துப்பால்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
»
அறத்துப்பால்
குறள் 226
ஈகை
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி
Read more
குறள் 227
ஈகை
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது
Read more
குறள் 228
ஈகை
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்
Read more
குறள் 229
ஈகை
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல்
Read more
குறள் 230
ஈகை
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈத லியையாக் கடை
Read more
குறள் 231
புகழ்
ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை உயிர்க்கு
Read more
குறள் 232
புகழ்
உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ்
Read more
குறள் 233
புகழ்
ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில்
Read more
குறள் 234
புகழ்
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு
Read more
குறள் 235
புகழ்
நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது
Read more
Previous
Page
1
…
Page
15
Page
16
Page
17
Page
18
Page
19
Page
20
Page
21
…
Page
43
Next
Back To Top
Search
Submit