skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
அறத்துப்பால்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
»
அறத்துப்பால்
குறள் 211
ஒப்புரவறிதல்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு
Read more
குறள் 212
ஒப்புரவறிதல்
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு
Read more
குறள் 213
ஒப்புரவறிதல்
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற
Read more
குறள் 214
ஒப்புரவறிதல்
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்
Read more
குறள் 215
ஒப்புரவறிதல்
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு
Read more
குறள் 216
ஒப்புரவறிதல்
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்
Read more
குறள் 201
தீவினையச்சம்
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செறுக்கு
Read more
குறள் 217
ஒப்புரவறிதல்
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்
Read more
குறள் 202
தீவினையச்சம்
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்
Read more
குறள் 218
ஒப்புரவறிதல்
இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர்
Read more
Previous
Page
1
…
Page
17
Page
18
Page
19
Page
20
Page
21
Page
22
Page
23
…
Page
43
Next
Back To Top
Search
Submit