skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
அறத்துப்பால்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
»
அறத்துப்பால்
குறள் 379
ஊழ்
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்
Read more
குறள் 364
அவா அறுத்தல்
தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்
Read more
குறள் 380
ஊழ்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்
Read more
குறள் 365
அவா அறுத்தல்
அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார் அற்றாக அற்ற திலர்
Read more
குறள் 366
அவா அறுத்தல்
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா
Read more
குறள் 367
அவா அறுத்தல்
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும்
Read more
குறள் 368
அவா அறுத்தல்
அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல் தவாஅது மேன்மேல் வரும்
Read more
குறள் 369
அவா அறுத்தல்
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந் துன்பத்துள் துன்பங் கெடின்
Read more
குறள் 370
அவா அறுத்தல்
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்
Read more
குறள் 371
ஊழ்
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி
Read more
Previous
Page
1
Page
2
Page
3
Page
4
Page
5
Page
6
Page
7
Page
8
…
Page
43
Next
Back To Top
Search
Submit