skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
அறத்துப்பால்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
»
அறத்துப்பால்
குறள் 342
துறவு
வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால பல
Read more
குறள் 358
மெய்யுணர்தல்
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு
Read more
குறள் 343
துறவு
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு
Read more
குறள் 359
மெய்யுணர்தல்
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்
Read more
குறள் 344
துறவு
இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து
Read more
குறள் 360
மெய்யுணர்தல்
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமங் கெடக்கெடு நோய்
Read more
குறள் 345
துறவு
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பும் மிகை
Read more
குறள் 330
கொல்லாமை
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்
Read more
குறள் 331
நிலையாமை
நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை
Read more
குறள் 332
நிலையாமை
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அருவிளிந் தற்று
Read more
Previous
Page
1
…
Page
5
Page
6
Page
7
Page
8
Page
9
Page
10
Page
11
…
Page
43
Next
Back To Top
Search
Submit