skip to Main Content

குறள் 1060

துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று
Read more

குறள் 1031

கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமையிற் பீடுடைய தில்
Read more

குறள் 1032

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின் நீள்வினையான் நீளும் குடி
Read more

குறள் 1033

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்
Read more

குறள் 1034

சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத் தாழா துஞற்று பவர்க்கு
Read more

குறள் 1035

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு
Read more

குறள் 1036

நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்
Read more
Back To Top