skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
புல்லறிவாண்மை
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
»
பொருட்பால்
»
நட்பியல்
»
புல்லறிவாண்மை
குறள் 841
புல்லறிவாண்மை
பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல்
Read more
குறள் 842
புல்லறிவாண்மை
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கண் செயல்
Read more
குறள் 843
புல்லறிவாண்மை
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்
Read more
குறள் 844
புல்லறிவாண்மை
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையார் இல்
Read more
குறள் 845
புல்லறிவாண்மை
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு
Read more
குறள் 846
புல்லறிவாண்மை
பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின்
Read more
குறள் 847
புல்லறிவாண்மை
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை
Read more
குறள் 848
புல்லறிவாண்மை
மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன் கையொன் றுடைமை பெறின்
Read more
குறள் 849
புல்லறிவாண்மை
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில்
Read more
குறள் 850
புல்லறிவாண்மை
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்
Read more
Back To Top
Search
Submit