skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
பொருட்பால்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
»
பொருட்பால்
குறள் 1047
நல்குரவு
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்
Read more
குறள் 1048
நல்குரவு
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு
Read more
குறள் 1049
நல்குரவு
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந் தில்லாளின் ஊடி விடும்
Read more
குறள் 1050
நல்குரவு
இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்
Read more
குறள் 1051
இரவு
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது
Read more
குறள் 1052
இரவு
இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும்
Read more
குறள் 1053
இரவு
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குர வென்னும் நசை
Read more
குறள் 1054
இரவு
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும்
Read more
குறள் 1055
இரவு
நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்
Read more
குறள் 1056
இரவு
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்
Read more
Previous
Page
1
…
Page
8
Page
9
Page
10
Page
11
Page
12
Page
13
Page
14
…
Page
79
Next
Back To Top
Search
Submit