skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
பொருட்பால்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
»
பொருட்பால்
குறள் 439
குற்றங்கடிதல்
வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க நன்றி பயவா வினை
Read more
குறள் 408
கல்லாமை
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு
Read more
குறள் 409
கல்லாமை
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு
Read more
குறள் 410
கல்லாமை
விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்
Read more
குறள் 411
கேள்வி
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை
Read more
குறள் 412
கேள்வி
செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்
Read more
குறள் 413
கேள்வி
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து
Read more
குறள் 414
கேள்வி
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற் கொற்கத்தின் ஊற்றாந் துணை
Read more
குறள் 415
கேள்வி
இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்
Read more
குறள் 416
கேள்வி
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்
Read more
Previous
Page
1
…
Page
70
Page
71
Page
72
Page
73
Page
74
Page
75
Page
76
…
Page
79
Next
Back To Top
Search
Submit