skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
திருக்குறள்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
குறள் 61
மக்கட்பேறு
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற
Read more
குறள் 77
அன்புடைமை
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்
Read more
குறள் 62
மக்கட்பேறு
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்
Read more
குறள் 78
அன்புடைமை
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று
Read more
குறள் 63
மக்கட்பேறு
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும்
Read more
குறள் 79
அன்புடைமை
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு
Read more
குறள் 64
மக்கட்பேறு
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்
Read more
குறள் 80
அன்புடைமை
அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு
Read more
குறள் 65
மக்கட்பேறு
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
Read more
குறள் 66
மக்கட்பேறு
குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்
Read more
Previous
Page
1
…
Page
133
Page
134
Page
135
Page
136
Page
137
Page
138
Page
139
…
Page
148
Next
Back To Top
Search
Submit