skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
திருக்குறள்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
குறள் 1242
நெஞ்சொடு கிளத்தல்
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண்
Read more
குறள் 1258
நிறையழிதல்
பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதையென் நெஞ்சு
Read more
குறள் 1243
நெஞ்சொடு கிளத்தல்
தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள்
Read more
குறள் 1259
நிறையழிதல்
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு
Read more
குறள் 1244
நெஞ்சொடு கிளத்தல்
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள்
Read more
குறள் 1260
நிறையழிதல்
துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா இன்னும் இழத்தும் கவின்
Read more
குறள் 1245
நெஞ்சொடு கிளத்தல்
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள்
Read more
குறள் 1246
நெஞ்சொடு கிளத்தல்
தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக் கொடியார் எனக்கூறல் நொந்து
Read more
குறள் 1247
நெஞ்சொடு கிளத்தல்
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து
Read more
குறள் 1248
நெஞ்சொடு கிளத்தல்
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல்
Read more
Previous
Page
1
…
Page
18
Page
19
Page
20
Page
21
Page
22
Page
23
Page
24
…
Page
148
Next
Back To Top
Search
Submit