skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
திருக்குறள்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
குறள் 881
உட்பகை
பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று
Read more
குறள் 897
பெரியாரைப் பிழையாமை
செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி
Read more
குறள் 882
உட்பகை
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை
Read more
குறள் 898
பெரியாரைப் பிழையாமை
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு துட்பகை உற்ற குடி
Read more
குறள் 883
உட்பகை
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்
Read more
குறள் 899
பெரியாரைப் பிழையாமை
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு
Read more
குறள் 884
உட்பகை
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற் றுலகு
Read more
குறள் 900
பெரியாரைப் பிழையாமை
உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போ டுடனுறைந் தற்று
Read more
குறள் 885
உட்பகை
தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன் இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று
Read more
குறள் 886
உட்பகை
தேறினுந் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல்
Read more
Previous
Page
1
…
Page
53
Page
54
Page
55
Page
56
Page
57
Page
58
Page
59
…
Page
148
Next
Back To Top
Search
Submit