skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
திருக்குறள்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
குறள் 807
பழைமை
ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல்
Read more
குறள் 808
பழைமை
உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு
Read more
குறள் 793
நட்பாராய்தல்
நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு
Read more
குறள் 794
நட்பாராய்தல்
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு
Read more
குறள் 795
நட்பாராய்தல்
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்
Read more
குறள் 796
நட்பாராய்தல்
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பது நட்பு
Read more
குறள் 781
நட்பு
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கல்நின் றவர்
Read more
குறள் 797
நட்பாராய்தல்
அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு
Read more
குறள் 782
நட்பு
கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது
Read more
குறள் 798
நட்பாராய்தல்
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு
Read more
Previous
Page
1
…
Page
62
Page
63
Page
64
Page
65
Page
66
Page
67
Page
68
…
Page
148
Next
Back To Top
Search
Submit