skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
திருக்குறள்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
குறள் 535
பொச்சாவாமை
கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தாற் சுற்றப் படும்
Read more
குறள் 536
பொச்சாவாமை
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத் தில்
Read more
குறள் 521
சுற்றந் தழால்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்
Read more
குறள் 537
பொச்சாவாமை
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள
Read more
குறள் 522
சுற்றந் தழால்
வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை ஆராய்வான் செய்க வினை
Read more
குறள் 538
பொச்சாவாமை
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர்
Read more
குறள் 523
சுற்றந் தழால்
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு
Read more
குறள் 539
பொச்சாவாமை
தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரண மின்றி வரும்
Read more
குறள் 524
சுற்றந் தழால்
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்
Read more
குறள் 540
பொச்சாவாமை
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந் தெண்ணிக் கொளல்
Read more
Previous
Page
1
…
Page
88
Page
89
Page
90
Page
91
Page
92
Page
93
Page
94
…
Page
148
Next
Back To Top
Search
Submit