skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
சங்க இலக்கியம்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
குறள் 312
இன்னா செய்யாமை
கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்
Read more
குறள் 313
இன்னா செய்யாமை
செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும்
Read more
குறள் 314
இன்னா செய்யாமை
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்
Read more
குறள் 283
கள்ளாமை
களவினா லாகிய ஆக்கம் அளவிறந் தாவது போலக் கெடும்
Read more
குறள் 299
வாய்மை
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு
Read more
குறள் 284
கள்ளாமை
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமந் தரும்
Read more
குறள் 300
வாய்மை
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற
Read more
குறள் 285
கள்ளாமை
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்
Read more
குறள் 286
கள்ளாமை
அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண் கன்றிய காத லவர்
Read more
குறள் 287
கள்ளாமை
களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்க ணில்
Read more
Previous
Page
1
…
Page
111
Page
112
Page
113
Page
114
Page
115
Page
116
Page
117
…
Page
149
Next
Back To Top
Search
Submit