skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
சங்க இலக்கியம்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
குறள் 1149
அலர் அறிவுறுத்தல்
அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம் மறுகின் மறுகும் மருண்டு
Read more
குறள் 244
அருளுடைமை
மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சும் வினை
Read more
குறள் 1150
அலர் அறிவுறுத்தல்
யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு
Read more
குறள் 245
அருளுடைமை
அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு மல்லன்மா ஞாலங் கரி
Read more
குறள் 246
அருளுடைமை
பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்
Read more
குறள் 247
அருளுடைமை
அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க் கிவ்வுலகம் இல்லாகி யாங்கு
Read more
குறள் 248
அருளுடைமை
பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது
Read more
குறள் 249
அருளுடைமை
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்
Read more
குறள் 250
அருளுடைமை
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேற் செல்லு மிடத்து
Read more
குறள் 1141
அலர் அறிவுறுத்தல்
காமம் உழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி
Read more
Previous
Page
1
…
Page
142
Page
143
Page
144
Page
145
Page
146
Page
147
Page
148
Page
149
Next
Back To Top
Search
Submit