skip to Main Content

குறள் 1059

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பா டரிது
Read more

குறள் 1031

கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமையிற் பீடுடைய தில்
Read more

குறள் 1032

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின் நீள்வினையான் நீளும் குடி
Read more

குறள் 1033

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்
Read more

குறள் 1034

சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத் தாழா துஞற்று பவர்க்கு
Read more

குறள் 1035

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு
Read more
Back To Top