skip to Main Content

குறள் 682

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை
Read more

குறள் 683

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல்
Read more

குறள் 684

வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும்
Read more

குறள் 685

பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும் இருள்தீர எண்ணிச் செயல்
Read more

குறள் 686

முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும் படுபயனும் பார்த்துச் செயல்
Read more

குறள் 687

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளங் கொளல்
Read more

குறள் 688

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று
Read more
Back To Top