skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
திருக்குறள்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
குறள் 349
துறவு
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்
Read more
குறள் 350
துறவு
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு
Read more
குறள் 351
மெய்யுணர்தல்
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு
Read more
குறள் 336
நிலையாமை
நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு
Read more
குறள் 321
கொல்லாமை
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்
Read more
குறள் 337
நிலையாமை
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியு மல்ல பல
Read more
குறள் 322
கொல்லாமை
பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை
Read more
குறள் 338
நிலையாமை
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு
Read more
குறள் 323
கொல்லாமை
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று
Read more
குறள் 339
நிலையாமை
உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு
Read more
Previous
Page
1
…
Page
107
Page
108
Page
109
Page
110
Page
111
Page
112
Page
113
…
Page
148
Next
Back To Top
Search
Submit