skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
திருக்குறள்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
குறள் 375
ஊழ்
நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும் நல்லவாஞ் செல்வஞ் செயற்கு
Read more
குறள் 376
ஊழ்
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம
Read more
குறள் 361
அவா அறுத்தல்
அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து
Read more
குறள் 377
ஊழ்
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
Read more
குறள் 362
அவா அறுத்தல்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்
Read more
குறள் 378
ஊழ்
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின்
Read more
குறள் 363
அவா அறுத்தல்
வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்ப தில்
Read more
குறள் 379
ஊழ்
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்
Read more
குறள் 364
அவா அறுத்தல்
தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்
Read more
குறள் 380
ஊழ்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்
Read more
Previous
Page
1
…
Page
104
Page
105
Page
106
Page
107
Page
108
Page
109
Page
110
…
Page
148
Next
Back To Top
Search
Submit