skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
திருக்குறள்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
குறள் 390
இறைமாட்சி
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி
Read more
குறள் 391
கல்வி
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
Read more
குறள் 392
கல்வி
எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்ப வாழும் உயிர்க்கு
Read more
குறள் 393
கல்வி
கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்
Read more
குறள் 394
கல்வி
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்
Read more
குறள் 395
கல்வி
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்
Read more
குறள் 396
கல்வி
தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு
Read more
குறள் 381
இறைமாட்சி
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசரு ளேறு
Read more
குறள் 397
கல்வி
யாதானும் டாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு
Read more
குறள் 382
இறைமாட்சி
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு
Read more
Previous
Page
1
…
Page
102
Page
103
Page
104
Page
105
Page
106
Page
107
Page
108
…
Page
148
Next
Back To Top
Search
Submit