skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
திருக்குறள்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
குறள் 413
கேள்வி
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து
Read more
குறள் 414
கேள்வி
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற் கொற்கத்தின் ஊற்றாந் துணை
Read more
குறள் 415
கேள்வி
இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்
Read more
குறள் 384
இறைமாட்சி
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு
Read more
குறள் 400
கல்வி
கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை
Read more
குறள் 385
இறைமாட்சி
இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த வகுத்தலும் வல்ல தரசு
Read more
குறள் 386
இறைமாட்சி
காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்
Read more
குறள் 387
இறைமாட்சி
இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு
Read more
குறள் 388
இறைமாட்சி
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும்
Read more
குறள் 389
இறைமாட்சி
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு
Read more
Previous
Page
1
…
Page
101
Page
102
Page
103
Page
104
Page
105
Page
106
Page
107
…
Page
148
Next
Back To Top
Search
Submit