skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
திருக்குறள்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
குறள் 422
அறிவுடைமை
சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு
Read more
குறள் 438
குற்றங்கடிதல்
பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று
Read more
குறள் 423
அறிவுடைமை
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
Read more
குறள் 439
குற்றங்கடிதல்
வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க நன்றி பயவா வினை
Read more
குறள் 424
அறிவுடைமை
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு
Read more
குறள் 440
குற்றங்கடிதல்
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல்
Read more
குறள் 425
அறிவுடைமை
உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங் கூம்பலு மில்ல தறிவு
Read more
குறள் 426
அறிவுடைமை
எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு
Read more
குறள் 427
அறிவுடைமை
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்
Read more
குறள் 428
அறிவுடைமை
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில்
Read more
Previous
Page
1
…
Page
98
Page
99
Page
100
Page
101
Page
102
Page
103
Page
104
…
Page
148
Next
Back To Top
Search
Submit