skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
திருக்குறள்
Home
»
Blog
»
இலக்கியம்
»
சங்க இலக்கியம்
»
திருக்குறள்
குறள் 404
கல்லாமை
கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங் கொள்ளார் அறிவுடை யார்
Read more
குறள் 420
கேள்வி
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினு மென்
Read more
குறள் 405
கல்லாமை
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்
Read more
குறள் 406
கல்லாமை
உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர்
Read more
குறள் 407
கல்லாமை
நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம் மண்மாண் புனைபாவை யற்று
Read more
குறள் 408
கல்லாமை
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு
Read more
குறள் 409
கல்லாமை
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு
Read more
குறள் 410
கல்லாமை
விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்
Read more
குறள் 411
கேள்வி
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை
Read more
குறள் 412
கேள்வி
செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்
Read more
Previous
Page
1
…
Page
100
Page
101
Page
102
Page
103
Page
104
Page
105
Page
106
…
Page
148
Next
Back To Top
Search
Submit