skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
இலக்கியம்
Home
»
Blog
»
இலக்கியம்
குறள் 383
இறைமாட்சி
தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு
Read more
குறள் 399
கல்வி
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்
Read more
குறள் 384
இறைமாட்சி
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு
Read more
குறள் 400
கல்வி
கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை
Read more
குறள் 385
இறைமாட்சி
இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த வகுத்தலும் வல்ல தரசு
Read more
குறள் 386
இறைமாட்சி
காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்
Read more
குறள் 387
இறைமாட்சி
இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு
Read more
குறள் 388
இறைமாட்சி
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும்
Read more
குறள் 389
இறைமாட்சி
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு
Read more
குறள் 390
இறைமாட்சி
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி
Read more
Previous
Page
1
…
Page
102
Page
103
Page
104
Page
105
Page
106
Page
107
Page
108
…
Page
149
Next
Back To Top
Search
Submit