skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
இலக்கியம்
Home
»
Blog
»
இலக்கியம்
குறள் 376
ஊழ்
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம
Read more
குறள் 361
அவா அறுத்தல்
அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து
Read more
குறள் 377
ஊழ்
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
Read more
குறள் 346
துறவு
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்
Read more
குறள் 347
துறவு
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு
Read more
குறள் 348
துறவு
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்
Read more
குறள் 349
துறவு
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்
Read more
குறள் 350
துறவு
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு
Read more
குறள் 351
மெய்யுணர்தல்
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு
Read more
குறள் 352
மெய்யுணர்தல்
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு
Read more
Previous
Page
1
…
Page
105
Page
106
Page
107
Page
108
Page
109
Page
110
Page
111
…
Page
149
Next
Back To Top
Search
Submit