skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
இலக்கியம்
Home
»
Blog
»
இலக்கியம்
குறள் 303
வெகுளாமை
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்தல் அதனான் வரும்
Read more
குறள் 319
இன்னா செய்யாமை
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்
Read more
குறள் 304
வெகுளாமை
நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின் பகையும் உளவோ பிற
Read more
குறள் 320
இன்னா செய்யாமை
நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்
Read more
குறள் 305
வெகுளாமை
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்
Read more
குறள் 306
வெகுளாமை
சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்
Read more
குறள் 307
வெகுளாமை
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
Read more
குறள் 308
வெகுளாமை
இணரெரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று
Read more
குறள் 309
வெகுளாமை
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின்
Read more
குறள் 310
வெகுளாமை
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை
Read more
Previous
Page
1
…
Page
110
Page
111
Page
112
Page
113
Page
114
Page
115
Page
116
…
Page
149
Next
Back To Top
Search
Submit