skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
இலக்கியம்
Home
»
Blog
»
இலக்கியம்
குறள் 286
கள்ளாமை
அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண் கன்றிய காத லவர்
Read more
குறள் 287
கள்ளாமை
களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்க ணில்
Read more
குறள் 288
கள்ளாமை
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங் களவறிந்தார் நெஞ்சில் கரவு
Read more
குறள் 289
கள்ளாமை
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்
Read more
குறள் 290
கள்ளாமை
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு
Read more
குறள் 291
வாய்மை
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல்
Read more
குறள் 292
வாய்மை
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்
Read more
குறள் 293
வாய்மை
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்
Read more
குறள் 294
வாய்மை
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்
Read more
குறள் 295
வாய்மை
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை
Read more
Previous
Page
1
…
Page
112
Page
113
Page
114
Page
115
Page
116
Page
117
Page
118
…
Page
149
Next
Back To Top
Search
Submit