skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
இலக்கியம்
Home
»
Blog
»
இலக்கியம்
குறள் 258
புலால் மறுத்தல்
செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்
Read more
குறள் 259
புலால் மறுத்தல்
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று
Read more
குறள் 260
புலால் மறுத்தல்
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்
Read more
குறள் 224
ஈகை
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணு மளவு
Read more
குறள் 240
புகழ்
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்
Read more
குறள் 225
ஈகை
ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின்
Read more
குறள் 226
ஈகை
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி
Read more
குறள் 227
ஈகை
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது
Read more
குறள் 228
ஈகை
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்
Read more
குறள் 229
ஈகை
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல்
Read more
Previous
Page
1
…
Page
116
Page
117
Page
118
Page
119
Page
120
Page
121
Page
122
…
Page
149
Next
Back To Top
Search
Submit