skip to Main Content
இலக்கியம்
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
திருக்குறள்
நீதி நூல்கள்
ஆத்திசசூடி
புலவர்கள்
ஆன்மிகம்
கோவில்கள்
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
திருப்புகழ்
கலாச்சாரம்
கலை
வரலாறு
அறிவியல்
கட்டுரைகள்
Search
Search
Submit
இலக்கியம்
Home
»
Blog
»
இலக்கியம்
குறள் 215
ஒப்புரவறிதல்
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு
Read more
குறள் 216
ஒப்புரவறிதல்
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்
Read more
குறள் 201
தீவினையச்சம்
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செறுக்கு
Read more
குறள் 217
ஒப்புரவறிதல்
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்
Read more
குறள் 202
தீவினையச்சம்
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்
Read more
குறள் 218
ஒப்புரவறிதல்
இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர்
Read more
குறள் 203
தீவினையச்சம்
அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய செறுவார்க்குஞ் செய்யா விடல்
Read more
குறள் 219
ஒப்புரவறிதல்
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யா தமைகலா வாறு
Read more
குறள் 204
தீவினையச்சம்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு
Read more
குறள் 220
ஒப்புரவறிதல்
ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து
Read more
Previous
Page
1
…
Page
119
Page
120
Page
121
Page
122
Page
123
Page
124
Page
125
…
Page
149
Next
Back To Top
Search
Submit